காந்தம் நான்கு வகைப்படும்:
காந்தச் சத்தால் தேக சித்தி சீக்கிரத்திலாகும்.
- அரக்கு காந்தம். (அவுல் அரக்குநிறம் ),
- ஊசிக்காந்தம். (ஏழு ஊசி ஒன்றின் கீழ் ஒன்றாக பிடிக்கும் ),
- உருளை காந்தம்.(உருண்டை வடிவாக இருக்கும் ),
- கற்காந்தம்.(பயிர் காந்தம் ).
வேறுபெயர்கள் :
- காயசித்திக்கு பாத்திரவான் ,(காந்த கிண்ணி )
- சிவலோக சேவகன்,
- பராபரம் ,
- அயசிலிட ஈயமானோன்,
- லோகசீவன் ,
- தரணி நாதன் ,
- சூதாங்குசம் ,
- நாதாந்தம் ,
- நவலோகதுரட்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக