ரசமணிகளுக்கு சத்தூட்டவும் ,அவற்றை சாரணை செய்யவும், இந்த 120 உபரசங்கள் ஆதியானவை .உபரசங்களின் வேதை வெகு லகுவானது. இதை முன்னே பார்த்தால் (உபரசங்களில் செய்தால் )வெகு சுருக்கில் வேதை காணலாம்.
"கல்நாறு சத்தால் குளிகை சித்தி ,கண்ஒளி தூரமோடும்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக